Saturday, April 9, 2011

ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர்

ஐதராபாத் : கிரி‌க்கெட் தொடரின் சித்திரை திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடர் நேற்று இன்று நடைபெறும் முதல் போட்டியில், ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சங்ககரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் 11 ஒவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 71 ரன் எடுத்துள்ளது. இரவு 8 மணிக்கு துவங்கும் மற்றொரு போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புதிய கத்துக்குட்டி அணியான கொச்சி டஸ்கர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. துவங்கி நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment